posted by Bsi Gani
தந்தி டிவி முன் வருமா
இன்று தந்தி டிவியில் தமிழகத்தில் ஆயுத கலாச்சாரம் பரவுகிறதா என்று விவாதம் கண்டேன்.அதில் நேற்று சென்னையில் குடிகாரர் ஒருவர் கைதுப்பாக்கியை காட்டி மிரட்டியதை பற்றியும் விமர்சித்திருந்தனர்.
அவர்களிடம் நான் கேட்பதெல்லாம்

இது போன்ற தீவிரவாத பயிற்சிகளை சங் பரிவார அமைப்புகள் பலமுறை எடுத்துள்ளனர்.இவர்கலை அரசு வளர விட்டால் எதிர்காலத்தில் ஏற்படும் இழப்புகளை எப்படி ஈடுகட்ட போகிறார்கள்.என்பது போன்ற விசயங்களை மையப்படுத்தி விவாதம் செய்ய வேண்டும்.ஆயுதம் வைத்திருந்ததாக மலைவாழ் மக்களையும்,பழங்குடி மக்களையும்,முஸ்லீம்கலையும் மட்டுமே சிறைப்படுத்தும் காவல்துறையின் கண்களில் நோய் ஏற்பட்டு விட்ட்தா?
காவி பயங்கரவாதம் இன்று பெருகி நாட்டை அச்சுறுத்தும் வேளையில் அதை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பதனையும் விவாதம் ஆக்கவேண்டும் என்பதுதான்.
അഭിപ്രായങ്ങളൊന്നുമില്ല:
ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ
The posts/comments made by the members are not the opinion of the Admins nor do the Admins endorse the opinion of the members.