Search the blog

Custom Search

"கர்நாடகாவில் முதல் தேர்தலிலேயே தமது சுய பலத்தை நிரூபித்த எஸ்.டி.பி.ஐ"


"கர்நாடகாவில் முதல் தேர்தலிலேயே தமது சுய பலத்தை நிரூபித்த எஸ்.டி.பி.ஐ"

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் முதன்முதலாக போட்டியிட்ட சோசியல் டெமக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா -எஸ்.டி.பி.ஐ கட்சி தனது பலத்தை நிரூபித்துள்ளது.

24 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ போட்டியிட்டது. இதில் மொத்தம் 1,00,541 வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது.

எஸ்.டி.பி.ஐப்போல சொந்த பலத்தை நம்பி போட்டியிட்ட வெல்ஃபெயர் பார்டியும் , முஸ்லிம் லீக்கும் போதிய வாக்குகளையோ, செல்வாக்கையோ கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பெற முடியவில்லை.

ஐந்து தொகுதிகளில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் 1473 வாக்குகளையும், 12 வேட்பாளர்களை களமிறக்கிய வெல்ஃபெயர் பார்டிக்கு 9701 வாக்குகளும் கிடைத்துள்ளன.

இதன் மூலம் எஸ்.டி.பி.ஐ கட்சியை ,இந்திய முஸ்லீம்களின் தேசிய அரசியல் சக்தியாக அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.


ഇതും വായിക്കുക :

അഭിപ്രായങ്ങളൊന്നുമില്ല:

ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ

The posts/comments made by the members are not the opinion of the Admins nor do the Admins endorse the opinion of the members.

link

Related Posts Plugin for WordPress, Blogger...